Home FeedBack About us Contact us
நைஜீரியாவில் இனக்கலவரம்: வன்முறைக்கு 300 பேர் பலி

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே நடந்த மோதலில், 300 பேர் கொல்லப்பட்டனர்.

நைஜீரியா நாட்டின் வடக்கு பகுதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். தெற்கு பகுதியில் கிறிஸ்தவர்கள் அதிகம் உள்ளனர்.

தெற்கு பகுதி செழிப்பான விளைநிலங்களை கொண்ட பகுதி. எண்ணெய் வளம் கொண்ட இந்த நாட்டில், முஸ்லிம்கள் பலர் வளமான தெற்கு பகுதிக்கு இடம் பெயர்கின்றனர்.

இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கடந்த 10 ஆண்டுகளாக பூசல் நிலவி வருகிறது.

கடந்த ஜனவரியில் இது தொடர்பாக வன்முறை மூண்டது. இந்த வன்முறை நேற்று வரை தொடர்கிறது.

கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் பிளேட்டியு மாநிலத்தின் சோட், டோகோ-நகாவா  கிராமங்களில் நான்கு நாட்களாக தொடர்ந்து இரண்டு பிரிவினருக்கிடையே மோதல் முற்றியுள்ளது.

மலைவாழ் மக்கள் சிலர், கூரிய ஆயுதங்களை கொண்டு தாக்குவதும், எதிர் பிரிவினர் துப்பாக்கியை கொண்டு சுடுவதுமாக இதுவரை 300 பேர் பலியாகியுள்ளனர்.

நைஜீரியாவின் அதிபர் உமரு யார் அடுவா, இதய அறுவை சிகிச்சை முடிந்து மூன்று மாதத்துக்கு பிறகு தற்போது தான் நாடு திரும்பியுள்ளார்.

தற்காலிக அதிபர் ஜொனாதன், மக்களை அமைதி காக்கும் படி கோரியுள்ளார். கலவரம் மூண்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

More News

சினோசெட்-6 செயற்கைகோளை சீனா இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் மீது முட்டை மற்றும் ஷூ வீசப்பட்டது.
2015ம் ஆண்டில், இன்டர்நெட் பயன்பாடு, தற்போதைய எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகரிக்கும்
சீனாவிடம் கவலை தெரிவித்த இந்தியா
கதவுகளே இல்லாத அதிசய கிராமம்
காப்பி குடிப்பதன் மூலம் அதிக நாள் உயிர் வாழ வாய்ப்பு இருக்கிறது
சென்னை நுங்கம்பாக்கத்தில் நடந்த, "1980களிலும், 90களிலும் பிரபலமாக இருந்த கதாநாயக-நாயகிகள் சந்திப்பு"
400 ஆண்டுகளுக்கு பிறகு குமுறத் தொடங்கிய சினாபுங் எரிமலை
கூர்க்கா படைப் பிரிவை கலைக்க இங்கிலாந்து முடிவு
பெண் அதிகாரி ஒருவரிடம் தவறாக நடக்க முயன்ற ராணுவ தளபதியின் பதவி காலம் 6 ஆண்டு குறைப்பு!

Feature News

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்

மன அழுத்தத்த்திலிருந்து விடுபட  உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ

ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்

ஆப்கானிஸ்தான் நாட்டில்  அதிக அளவு  கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?

ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு  அதிக  மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்

முத்தையாவும் முகம்மது அலியும்

விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī

மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!

மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

"நரம்பு&#

Article

Feed back

gopi
Qatar_Rajan
rita
sajeevan france
sinthu
ROSHAN
claudia&jerom
RaJaN_Qatar
Babi swiss
sandiyai