நேப்பியரில் நடந்த ஒரு நாள் போட்டியில், வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஸ்திரேலியாவின் ஜான்சன், நியூசிலாந்து வீரர் ஸ்டைரிஸ் ஆகியோருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) அபராதம் விதித்துள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டி, நேற்று முன் தினம் நேப்பியரில் நடந்தது. இதில், நியூசிலாந்து 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியின் 46 வது ஓவரை வீசிய ஜான்சன், "பேட்" " செய்து கொண்டிருந்த ஸ்டைரிசிடம் ஏதோ கூறினார். இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனடியாக தலையிட்ட அம்பயர்கள் ரூடி குயர்ட்சன், டோனி ஹில் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட ரஞ்சன் மடுகலே, ஜான்சனுக்கு போட்டி சம்பளத்திலிருந்து 60 சதவீதத்தை அபராதமாக விதித்தார். ஸ்டைரிசுக்கு 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
More News
Feature News
|
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்
மன அழுத்தத்த்திலிருந்து விடுபட உங்களுக்கு பிடித்தமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென மனநல நிĪ |
|
ஆப்கானிஸ்தானும் கனிம வளங்களும்
ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிக அளவு கனிம வளங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கனிம |
|
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம்?
ஆண்களுக்கு நிகராக பணிபுரியும் பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்துள் |
|
முத்தையாவும் முகம்மது அலியும்
விளையாட்டும் அரசியலும் வெவ்வேறு ஆனாலும் அரசியலாலும் அரசாங்கத்தாலும் மனித உரிமைகள் நசுக்கப்Ī |
|
மன அமைதியை தரும் சக்தி உள்ள மல்லிகைப்பூ வாசனை!
மல்லிகைப்பூவில் மன அமைதியை தரும் ரசாயனப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. "நரம்பு |








